கேகேஎஸ் கடலில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை

காங்கேசன்துறை கடற்பரப்பில் படகில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரை நேற்று திங்கட்கிழமை (11) மாலை தொடக்கம் காணவில்லை என உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சின்னமணி இரத்தினசிங்கம் (வயது- 65), டேவிட் ரேகன் (வயது – 22) ஆகிய இருவரையுமே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்று மாலை 4 மணிக்கு தொழிலுக்குச் சென்றனர். இன்று செவ்வாய்க்கிழமை மாலைவரை அவர்கள் கரை திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “தற்போது காற்றின் வேகம் … Continue reading கேகேஎஸ் கடலில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை